X
Follow us on
Text Size  A-- A--A

    Author :: Thi. Janakiraman


Book Title: Amma Vanthal
Desc:

 

 
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

 

Author Name: Thi. Janakiraman
Reference Number:T 0287
ISBN: 978-9380240886
Number of Pages: 184
Book rating: No Rating
Author rating: No Rating

Member reviews:

No Review

Author in Focus

A little about me: I always knew I wanted to work with books somehow, so I studied English at university before working in a bookshop, a literary ag Read More...

Book of the Week

ARU SHAH AND THE TREE OF WISHES

by: ROSHNI CHOKSHI

 Best-selling author Rick Riordan presents the third book in the best-selling Pandava series by Roshani Chokshi.War between the devas and the demons is imminent, and the Otherworld is on high alert. Fourteen-year-old Aru Shah and her friends are sent on a mission to rescue two "targets," one of whom is about to utter a prophecy that could mean the difference between victory and defe Read More...
 
Leading Online Library in Chennai © bookandborrow.com. All Rights Reserved.